தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள பிரியங்கா இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.