தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பனிமய மாதா பேராலயத்திற்கு பின்புறம் உள்ள தஸ்நேவிஸ் பள்ளிக்கு அருகே கழிவு நீர் கால்வாய் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு கால்வாய் அமைக்கும் பணியை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று அதிகாாிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் சேசையா, வட்டச் செயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மகளிா் அணி கமலி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா் மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்னா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பனிமயமாதா கோவில் அருகில் கால்வாய் அமைக்கும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் பிரியங்கா ஐஏஎஸ் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026