வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையிலானது. மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய முகாம்கள் மற்றும் தேவையான வசதிகள், கடந்த ஆண்டு பெய்த மழையில் அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் ராஜா, பானு மற்றும் உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மழைக்கால முன்னேற்பாடு ஆலோசனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் தேங்கல் தீர்வு கோரி வியாபாரிகள் கோரிக்கை — தூத்துக்குடியில் பொதுமக்கள் அவதி!!
அடுத்த
குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் அகற்றம்: ஆணையர் ப்ரியங்கா அதிரடி நடவடிக்கை – பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026