தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மழைக்காலத்தை முன்னிட்டு நகரின் வடிகால் அமைப்புகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார்.
மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு அனைத்து வடிகால் வழித்தடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரனும் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி
மழைக்காலத்துக்கு முன் தயாராகும் தூத்துக்குடி – போல்பேட்டை வடிகால்களை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூய்மைப் பணியாளர்களின் முகத்தில் புன்னகை மலர வைத்த மேயர் ஜெகன் – 2,500 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க ஏற்பாடு!!
அடுத்த
மழையையும் பொருட்படுத்தாமல் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026