தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மழையையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை பெய்து கொண்டிருந்தபோதிலும், பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பணிகள் எந்தவித தடையும் இன்றி சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மேயர் நேரடியாக தளத்தில் கண்காணித்தார்.
இவ்வாய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.
சண்முகபுரம் பகுதியில் புதிய வடிகால் அமைப்பு முடிந்தவுடன் மழைக்காலங்களில் நீர் தேக்கம் போன்ற பிரச்சனைகள் முழுமையாக தீரும் என மேயர் தெரிவித்தார். மேலும், அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்படும் என்பதையும் அவர் உறுதியளித்தார்.
தூத்துக்குடி
மழையையும் பொருட்படுத்தாமல் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்காலத்துக்கு முன் தயாராகும் தூத்துக்குடி – போல்பேட்டை வடிகால்களை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி பிரகாசிக்கிறது! — புதிய உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026