தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி மாணவியர்கள் இணைந்து இனிகோ நகர் கடற்கரையில் கூட்டு தூய்மைப் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்த முயற்சி, மக்களிடையே கடல் மற்றும் கடற்கரை சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான வாய்ப்பாக அமைகிறது.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இனிகோ நகர் கடற்கரையில் மாணவியருடன் தூய்மைப் பணி தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜடா முனீஸ்வரர் கோயில் கொடை விழா அன்னதானத்தைத் துவக்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
“கடற்கரை சுத்தம்... கையில் குப்பை பை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026