தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் திருக்கோயிலின் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் ஜவஹர், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், கழக நிர்வாகி வேலுசாமி, கோயில் இளைஞர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பசியாற அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
ஜடா முனீஸ்வரர் கோயில் கொடை விழா அன்னதானத்தைத் துவக்கி வைத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு: கிராம உதவியாளர் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம்!!
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இனிகோ நகர் கடற்கரையில் மாணவியருடன் தூய்மைப் பணி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026