தூத்துக்குடி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து இன்று (07.07.2025) மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, போல்பேட்டை பகுதி தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசன் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை, மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறக்கூடிய இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் இந்து முன்னணி வைத்த கோரிக்கை ஏற்பு - அமைச்சர், ஆட்சியர், மற்றும் மேயருக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா நன்றி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026