தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட தந்தை பெரியார் நகர், செயின்ட் மேரிஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டக் கழகச் செயலாளர் குமார், மண்டல தலைவரும், பகுதி கழக செயலாளருமான நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, அந்தோணி மார்ஷலின், வட்ட கழக பிரதிநிதி கருப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை, மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறக்கூடிய இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026