தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ் ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தின் வழியாக செல்லும் மாற்றுத்திறனாளி அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக கரடுமுரடான பாதையாக, சீர் செய்யப்படாமல் இருந்தது.
கரடுமுரடான பாதையை சீர் செய்து புதிய தார் சாலை வசதிகள் ஏற்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காண இந்து முன்னணி சார்பில் அமைச்சர், ஆட்சியர் மற்றும் மேயருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த முன்னணியின் கோரிக்கையை ஏற்று கரடுமுரடான சாலையை சீர் செய்து புதிய தார் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆகியோருக்கு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இந்து முன்னணி வைத்த கோரிக்கை ஏற்பு - அமைச்சர், ஆட்சியர், மற்றும் மேயருக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா நன்றி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக மாநகர BLA 2 பாக முகவர்கள் கூட்டம் கலைஞர் அரங்கில் எம்.பி. தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026