குமரித் தந்தை என்று எல்லோராலும் அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 57 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மார்ஷல் நேசமணி படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 57 வது நினைவு தினம் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் வீரவணக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மலையாள ராப் பாடகர் வேடன் பாடல் வரிகளுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் ஆதரவு!!
அடுத்த
மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026