தூத்துக்குடியில் தவெக கொள்கை தலைவரும், மக்கள் சேவகரும், தென்னகத்து ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உத்தரவின்படி, கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த மண்ணை நேசித்த, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான, மக்கள் சேவகர் "அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோல்டன்,
கிஷோர், அண்டோ, சிவகுமார்,
சதீஷ்குமார், மகேஷ், விஜய் சுபாகர், முருகன், ஜெனோஜ், மூர்த்தி, விஜய்கார்த்திக், சீமான், வசந்த், அசோக், ஆகாஷ், திலகா, ஜூடி, காயத்திரி, சித்ரா, ரெஜினா, மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு, மற்றும் சார்பு அணியை சேர்ந்த கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மக்கள் சேவகர் " அஞ்சலை அம்மாள் ' படத்திற்கு தவெக மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக கொள்கை தலைவர் தென்னகத்தின் ஜான்சிராணி " அஞ்சலை அம்மாள் " 135 வது பிறந்தநாள் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் திருவுருவப் படத்திற்கு மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026