தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் பகுதியில் முன்பே நிறுவப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தின் விளக்கை மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி மில்லர்புரம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, தேவையான மின் விளக்கு மாற்றுப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை – பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேர மின்விநியோகம் நிறுத்தம்!
அடுத்த
“அன்புச் சோலை” திட்டம் மாநிலளவில் துவக்கம் — முதியோரின் வாழ்வில் புதிய ஒளிக்கதிர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026