தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எழில் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் குறித்து மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.
சீரமைக்கப்பட்ட கால்வாய்களை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கொண்ட பணிகளின் தரம், நீர் ஓடும் நிலை உள்ளிட்ட விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுகாதாரச் சீர்கேடைத் தவிர்க்க தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பணிகளை துரிதமாக முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், எழில் நகர் பகுதி மக்கள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றியை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை – எழில் நகரில் கழிவுநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறப்பு தீவிர திருத்தம் 2026: தூத்துக்குடியில் 7 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திறப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் உலக சாதனை! மாற்றுத்திறனாளி சிட்டிங் கிரிக்கெட் வீரர்களை கௌரவித்து பரிசளித்த அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026