தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார்.
அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்கள் சுந்தர், கந்தன், ஆனந்த், நீலம் நாராயணன், இந்நிலையில் பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்ட அவதை்தலைவர் திருப்பாற்கடல், தொழிற்சங்க தலைவர் சுதாகா் மாவட்ட அணி நிர்வாகிகள் பெருமாள், விக்னேஷ், அருண்குமாா், சரவணப்பெருமாள், திருச்சிற்றம்பலம், டைகா் சிவா, மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் முனியசாமி, மற்றும் சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்பாட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தலைவர் எஸ்.பி. வாரியார் செய்தியாளர் சந்திப்பு!!
அடுத்த
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மூன்று நாட்கள் " மரியின் கலை விழா" நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026