தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநிலை சிகிச்சை மையம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து டி. ஆர். நாயுடு தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. விழாவிற்கு நிஷா பவுண்டேஷன் இயக்குனர் எஸ். முகமது ஷாநவாஸ் தலைமையிட்டு, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 35 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாந்தி. கோ வைதீஸ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ் குமார், மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் நிஷா பவுண்டேஷன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026