தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து நிகழ்வு நடைபெற்றது. இது பணியாளர்களின் பாதுகாப்பையும், மாநகராட்சியின் சேவை தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியாகும்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து – விளாத்திகுளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆ. குமார் பொறுப்பேற்றார்!!
அடுத்த
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026