தூத்துக்குடி மாநகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட கழகத் தோழர் அமலன் என்பவரது படகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதாகி கடலில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்தது.
படகில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஆனால் படகு முழுவதுமாக சேதம் அடைந்தது. சேதமடைந்த படகையும், படகில் பயணம் செய்து கரை திரும்பியவர்களையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed, (23.07.2025) அன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் அப்பகுதி கழகத் தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப் படகு மீனவர் பொது பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரில் சந்தித்து நிதி உதவியை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வராத பட்சத்தில் தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நீட்டியது உதவிக்கரம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நடந்த இரண்டு பேர் கொலை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது!!
அடுத்த
30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த சண்முகையா எம்எல்ஏவிற்கு நன்றி தெரிவித்து வரும் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராம மக்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026