தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் – வேம்பார் செல்லும் சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடுமையாக காயமடைந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வழியாக சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் விபத்து நிகழ்ந்ததை கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்தி, மனிதநேய மனப்பான்மையுடன் காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர், மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மாரியப்பனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஜி.வி. மார்கண்டேயனின் இந்த தன்னலமற்ற செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் மனிதநேயச் செயல்: சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உதவி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
அடுத்த
நேர்மையே நம் நம்பிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026