தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் மற்றும் மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்களுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், வணிகத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில்,
"அறிவுத்தெய்வமான சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம் அளிக்கட்டும். ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில்கள் வளர்ச்சி பெறட்டும். ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்து நல்வாழ்வு கிட்டட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்களிடையே இந்த நல்வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடிய வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
அடுத்த
தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் சரஸ்வதி பூஜை பக்தி பூர்வமாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026