தூத்துக்குடி இன்று நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் வக்கீல் ரமேஷ் பாண்டியன் தலைமையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பூஜை நிகழ்வில் பங்கேற்று தெய்வ அருளைப் பெற்றனர். வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தம்முடைய அலுவலகத்தில் பக்தி உணர்வோடு பூஜை நடத்தி, சக ஊழியர்களுடன் ஆனந்தமாக கொண்டாடினார்.
சரஸ்வதி தேவியின் அருளால் அறிவும் கல்வியும் வளர வேண்டும் என்பதற்காகவும், தொழில் வளர்ச்சி மற்றும் நலம் காக்கும் விதமாகவும் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடிய வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுக பூத் பாகம் முகவர்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டல்!!
அடுத்த
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் தெரிவித்த தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026