அரங்கம் அதிரட்டுமே, விசிலு பரக்கட்டுமே, கரங்கள் உசரட்டுமே பாடல் வரிகள் மூலம் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்,
வருங்கால இளைஞர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை புரிவதற்கு என்ன தடைகள் வந்தாலும் அதை முழு மனத் தைரியத்தோடு எதிர்கொண்டு தடைகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்த சமூகத்தில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கால் பதித்து, உங்களுக்கான அங்கிகாரத்தை பெற இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
தடை அதை உடை புது சரித்திரம் படை என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வலைதள பக்கத்தின் வழியாக இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
அரங்கம் அதிரட்டுமே! விசிலு பரக்கட்டுமே!! கரங்கள் உசரட்டுமே!!! - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மில்லர்புரம் நீர்தேக்க தொட்டியினை ஆய்வு செய்த போது மேயர் தகவல்!!
அடுத்த
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே.. எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி... என்று மகளின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026