தூத்துக்குடி தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2025) புதன்கிழமை காலை 11:30 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை போன்ற பெரியார் கொள்கைகளை நிலைநாட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று உறுதிமொழி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
பெரியார் பிறந்தநாளில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
அடுத்த
முத்தையாபுரத்தில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா – புரட்சி பாரதம் கட்சி தலைவர்கள் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026