தூத்துக்குடி, செப்டம்பர் 17 இன்று (17.09.2025) புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் அருகில் தாயக மக்கள் கட்சி சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஆ. இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு இயக்கத் தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
முத்தையாபுரத்தில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா – புரட்சி பாரதம் கட்சி தலைவர்கள் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் பிறந்தநாளில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
விஸ்வகர்மா ஜெயந்தியில் தேசிய தொழிலாளர் தினம்: தென்காசி மாவட்ட BMS சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026