தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,
1. சக்கம்மாள்புரம் கிராமத்தில் ரூ.9. 85 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி,
2. சிவஞானபுரம் கிராமத்தில் தேரி ரோடு சர்ஜ் தெரு, முத்துச்சாமி கோவில் தெரு பகுதிகளில் ரூ.15.60 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
3. காமராஜர் நகரில் ரூ.15.58 மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர்கள் பிரான்சிஸ்கோ, ரவி, பணி மேற்பார்வையாளர் திவ்யா,
ஊராட்சி செயலாளர் மாரியம்மாள், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி,
துணை செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், வழக்கறிஞர் அணி நாராயணன், தொண்டரணி கபிரியேல் சைமன், மாவட்ட பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, கிளை கழக செயலாளர்கள் நாராயணன், மைக்கேல்ராஜ், ஜெயசிங், சுகுமார், லிங்கதுரை, சண்முகசுந்தரம், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சண்முகையா எம்.எல்.ஏ!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராம பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணி, மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்!!
அடுத்த
மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026