மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான புரட்சி புயல் வைகோவின் 82வது பிறந்தநாள் விழா இன்று (22.09.2025) காலை தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், எம்எல்எப் தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
வைகோவின் அரசியல் பயணத்தை பாராட்டி, அவர் நீண்ட ஆயுள் பெற்று இனியும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
புரட்சி புயல் வைகோவின் 82வது பிறந்தநாள் தூத்துக்குடியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மீலாது விழா – அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்களுக்கு பரிசளிப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் மக்கள் தலைவர் வைகோ 82-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026