மே 22 ம் தேதியான இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 15 சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தூத்துக்குடி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் (சொந்தங்கள்) படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி, ஒன்றிய செயலாளர் தேவ பிரியன், அகில் குமார், ராஜ் கபுர், சந்திர சேகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் திருமலை தங்கம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவராஜ், பகுதி செயலாளர்கள் தாவியது, மாரிமுத்து, சார்பு அணி நிர்வாகிகள் ஏகேவக குமார், ஹரிகரசுதன், உசிலை பால் பாண்டி, கருப்பசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணிச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், கழகத் தோழர்கள் உட்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மே 22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சொந்தங்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் நினைவு அஞ்சலி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் - மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு நாள் - தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026