இன்று (19.09.2025) மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், கணேஷ் நகரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சரின் மக்கள் நல சேவைகள் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற வாழ்த்தியும், பொதுமக்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மேலும் பலப்பட வேண்டும் என்றும் தனது நல்வாழ்த்துகளைச் சேர்த்தார்.
தூத்துக்குடி
மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
“அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ரவி (எ) பொன் பாண்டியன் நல்வாழ்த்து”!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026