தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்றத்தை எளிதாக்க மின் மோட்டார் அறை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோரும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மழைக்காலத்தில் மக்கள் இடையூறு அடையாமல் இருக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறை – மேயர் ஜெகன் பெருமையுடன் தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழா!!
அடுத்த
அண்ணா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருந்தகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026