தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைக்கும் வண்ணம் புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடிகால் வசதி வேண்டி முகாமில் கோரிக்கை விடுத்தனர்.
அப்பொழுது பொதுமக்களின் கோரிக்கையிணை நிறைவேற்றும் வண்ணம் அந்த பகுதியை உடனே மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வரும் நாட்களிலே இந்த பணிகளை விரைந்து முடித்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணா காலனியில் வடிகால் வசதி வேண்டி கோரிக்கை விடுத்த நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் தீர்வு காணப்பட்ட மனுமீதான ஆணைகளை மேயர் ஜெகன் பொதுமக்களிடம் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026