தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மாநகர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும்,
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவின் இருபுறமும் மாநகர மக்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்யும் வண்ணம் ஆரம்பமாகப் போகும் வாக்கிங் டிராக் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பகுதி கழக செயலாளர் ரவீந்திரன்,கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ரோச் பூங்காவில் வாக்கிங் டிராக் இருபுறமும் இயற்க்கையை ரசித்தபடி நடைபயிற்சி செய்ய ஏற்பாடு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை, புதிய குடிநீர் பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ சாமிநத்தம் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை கடை திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026