தூத்துக்குடி அபிநயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற காயத்ரி மற்றும் காவ்யா பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.