பெற்றோர்கள் இல்லாமல் ஏழ்மை நிலையில் தவித்து வந்த மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சார்ந்த, 4 ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் மற்றும் 3 ம் வகுப்பு படிக்கும் நேகா ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகளின், உறவினர்கள் கோரிக்கையை ஏற்று,
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் இரண்டு குழந்தைகளை நேரில் சந்தித்து, வரும் காலங்களில் குழந்தைகளின் முழு கல்விச் சம்பந்தமான செலவுகள் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்
பின்னர் இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் மற்றும் குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் முழு கல்விச் செலவை ஏற்று பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல் !!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தமிழறிஞரும், முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் கழக தலைவருமான மு. கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் - 42 வது வார்டு கட்சி அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா தலைமையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
அடுத்த
முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026