தூத்துக்குடி பழைய மாநகரட்சியில் உள்ள கப்பலோட்டிய தமிழன், விடுதலை போராட்ட வீரர், செக்கிழத்தச் செம்மல் வ.உ. சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசக்கிதுரை தலைமயில் வ.உ.சி சிலைக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழகறிஞர் முனைவர் எஸ்.டி. வினிஸ்டன் மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சினர் பெருந்திரழாக கலந்து கொண்டனர்.