இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் எட்டையபுரம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் தா. அரசுரஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவேந்திரா, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயச்சந்திரன், மாரி காளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசுப்பையா மற்றும் நிர்வாகிகள் வரும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்கள்.
மற்றும் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் வடக்கு மாவட்ட பகுதியில் 1500 விநாயகர் சிலைகள் பிரேதிஷ்டை செய்யது. விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி எட்டையாபுரம் பகுதியில் இந்து முன்னணி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல் : "இயற்க்கையை நேசி இயற்க்கையான (சுத்தமான) காற்றை சுவாசி!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கலப்பைப்பட்டி கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026