வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தை அறம் போற்றும் அறிவுக்கோட்டமாக மாற்றும் நோக்கில் நடைபெற்று வரும் முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்து பார்வையிட்டார். தமிழ்மண் மானமும் மொழி மானமும் காக்கப்படும் இந்த அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையின் வாசிப்பு பண்பாட்டை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.
முதலமைச்சருடன் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் உடன் கலந்துகொண்டார். நிகழ்விற்கு வருகை தந்த இவர்களை திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மரியாதையுடன், கனிவான வரவேற்பு அளித்தார்.
திமுக 75 அறிவுத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, அறிவு பரவல் மற்றும் சமூக முற்போக்கை நோக்கிச் செலுத்தும் திமுகவின் அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
தூத்துக்குடி
முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை – இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கனிவான வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மரம் நட்டால் வாழ்வு நட்டதற்கு சமம்!” – ALL_CAN_TRUST அமைப்பின் 392வது வார பசுமை பணியகம்!!
அடுத்த
“குழந்தைகளும் நூல்களும் – அறிவின் இரு கண்கள்!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026