தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2025–2026 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மிதிவண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத் துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், காரப்பேட்டை நாடார் மகமை நிர்வாகிகள் நடராஜன், விநாயகமூர்த்தி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 318 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்விப் பயணத்தை இலகுவாக்கும் மிதிவண்டி வழங்கும் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருநெல்வேலியில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய சாலை – வடிகால் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் விரைவில் நடைமுறை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026