தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி கார் ஒன்று சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது.
இந்த துயர சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் சாலையோரம் பயன்பாடு இல்லாத மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் இருந்து செந்நெல்பட்டி செல்லும் சாலையில் கீழபுத்தனேரி அஹ்ரகாரம் பகுதியில் ஒரு பாலடைந்த கிணறு எந்தவித பராமாரிப்பும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த கிணற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வசவப்புரம் மு. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வசவப்புரம் செந்நெல் பட்டி சாலையில் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பாலடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் சார்பில் வசவப்புரம் கணேசன் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
அடுத்த
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026