தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தில் சட்டப்பணியில் இணைந்துள்ளார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்.
நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூக நலனுக்காக செயலாற்றும் நோக்கத்துடன் சட்டத் துறையில் களம் இறங்கியுள்ளார். சட்ட விழிப்புணர்வு, மகளிர் உரிமைகள் மற்றும் பொதுநல சட்டப் பணிகளில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய சட்டப் பயணம் வெற்றி பெறவும், நீதியையும் உண்மையையும் நிலைநிறுத்தும் வக்கீலாக உயரவும் பலரும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
நீதியின் பாதையில் புதுக் களம் — வழக்கறிஞராகப் புதிய பயணம் தொடங்கிய அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பல்லாவரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
டாக்டர். கமல்ஹாசன் எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026