தூத்துக்குடியில் விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளிகளில் வைத்து இன்று மாலை தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை கவுரவ படுத்தும் விழா நடைபெற்றது.
விழாவில் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நிர்வாகி நீதிபதி ஜோதிமணி, தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், முன்னாள் மாவட்ட நீதிபதி ரெத்னராஜ், நிதி ஆலோசகர் அன்பர் தாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் டாக்டர் டி.ஏ. பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை கவுரவித்து, சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் ஐ.என்.டி. டாக்டர் வி. ராமா நன்றியுரை நிகழ்த்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவ படுத்தும் விழா நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக தலைவர் விஜய் யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி - மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தகவல்!!
அடுத்த
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026