ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மேற்கு ஒன்றியம், அன்னை இந்திராநகர் பகுதி, ஸ்பிக்நகர் பகுதி (BDA) பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் தூதுக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதைதொடர்ந்து மாலை 7 மணிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தாளமுத்துநகர் சோனா திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C.சண்முகையா, தொகுதி பார்வையாளரும் தலைமை செயற்குழு உறுப்பினர் C.S.T. செந்தூர் மணி, தகவல் தொழில்நுட்ப தொகுதி பெறுப்பாளர் சின்னத்துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்க உரை ஆற்றினர்.
கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி, S.R. சுப்பிரமணியன், சரவணக்குமார், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர் மற்றும் BDA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026