ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த மன்னுயிர் காத்த நம் முத்து நகரின் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தவெக தோழர்கள், தோழிகள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செய்தனர்.
பின்னர் தவெக நிர்வாகிகள் அனைவரும் தியாகிகளுக்கு வீர முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செய்தனர்.
தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த முத்துநகர் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினம் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வீரவணக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., விற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட கூடாது என்று தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் - தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் பரப்பு குற்றச்சாட்டு!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் - மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு!!
இதையும் படிக்கலாம்
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
21 Jul 2026
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
21 Jul 2026
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026