தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் தேர்வாகி ஊர்க்காவல் படை வீரர்களாக இணைந்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இந்த 13 பேருக்கும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் பதவி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புதியதாக சேர்க்கப்பட்ட இந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 45 நாள் பயிற்சி நாளை (09.12.2025) முதல் தொடங்குகிறது. நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் தூத்துக்குடி தலைமையக காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகமும் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பாதுகாப்பு வலுவூட்டப்படும் நிலையில், புதிய 13 ஊர்க்காவல் படை வீரர்களின் இணைப்பு மாவட்டத்தில் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்த A.லட்சுமிபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை!!
அடுத்த
கோவில் உண்டியல் உடைப்பு : இரவில் நடந்த திருட்டு, பகலே போலீஸின் கையில் சிக்கிய இளைஞர்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026