இன்று பிறந்தநாள் காணும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர், பாசத்துக்குரிய சகோதரர் D. ருசேந்திரகுமார் அவர்களுக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் நலனுக்காக பாடுபட்டு, சமத்துவம், சமூக நீதி, மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக போராடி வரும் இந்தப் புரட்சித் தலைவரின் வாழ்நாள் நீடித்து, மேலும் பல வெற்றிகள் பெற இறைவன் அருள் புரியட்டும்.
அன்புடன்,
மா. மாரிச்செல்வம்
மாவட்ட செயலாளர்
புரட்சி பாரதம் கட்சி – தூத்துக்குடி மாநகர் மாவட்டம்
தூத்துக்குடி
“புரட்சியின் ஒளியாய் விளங்கும் ருசேந்திரகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த ராக்கேஷ் கிஷோருக்கு எதிராக தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த
தூத்துக்குடியில் இனிய தீபாவளி: மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடிய மனம் கவர்ந்த விழா!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026