தூத்துக்குடி ஸ்பார்க் இயக்கத்தின் 9வது ஆண்டு விழாவில் எஸ்பி சிலம்பரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.
தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பார்க் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா நிறுவனர்கள் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
நிகழ்ச்சியில் வீ கேன் டிரஸ்ட் சார்பில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார். இதனை ட்ரஸ்ட் சார்பாக கிறிஸ்டோபர், செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி
போக்குவரத்து விழிப்புணர்வு பதாகை: எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டார்!!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஞ்சாலங்குறிச்சியில் குலதெய்வ திருவிழா கோலாகலம் – வீரசக்கதேவி வருஷாபிஷேக விழாவுக்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவுக்கு நேரில் அழைப்பு!!
அடுத்த
ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிட நலத் திட்ட கடைகள் கட்ட தடையா? தீண்டாமை மனப்பான்மையுடன் அனுமதி மறுப்பு – தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026