தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2025 போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இப்போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, திறமையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பெரியசாமி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விளையாட்டு என்பது மாணவர்களின் ஒழுக்கம், ஆரோக்கியம், போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கிய துறையாகும் என்பதையும், இப்படியான போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதையும் கலந்து கொண்டோர் பாராட்டினார்கள்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்த தூத்துக்குடி மாவட்ட ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2025
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசுமையைப் பேணுவோம் – ALL CAN TRUST சார்பில் 384வது வார மர நடும் விழா!!
அடுத்த
லயன் மருதப்பெருமாள் பங்கேற்ற “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி கூட்டம் தூத்துக்குடியில் கோலாகலம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026