தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் குரூஸ் பர்னாந்து பெயரை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று கலெக்டா் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கலெக்டா் இளம்பகவத் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாநகரச் செயலாளர் இக்னேஷ்யஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வார்டு தலைவர்கள் சேவியர் மிசியர், சுரேஷ் குமார், சேகர், ஷேக்ஸ்பியர், மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மற்றும் முத்து, கிரிதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயரை சூட்ட வேண்டும் - காங்கிரஸ் கட்சி கலெக்டரிம் கோாிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொடைக்கானலில் 6 வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்கு அனைவரும் அலைகடலென திரளாக கலந்து கொள்ளவேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டின் அறிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026