சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர், நலதிட்ட நாயகன் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் தலைமை தாங்கி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.
மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த சொந்த வீட்டின் கனவு இன்று நனவாகியதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாவில் தாலுகா அலுவலர், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
திருவைகுண்டம் தொகுதியில் வீடில்லா ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்ந்து சென்றடைய உறுதியாக செயற்பட்டு வரும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அவர்களின் சமூகநீதியும் மக்கள் பாசமும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
மக்களின் கனவை நனவாக்கிய நலதிட்ட நாயகன் – திருவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மக்கள் அருகில் மருத்துவம் — சாயர்புரத்தில் MLA ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்!
அடுத்த
தூத்துக்குடி ரயில்வே நிலையம் – 2ம் கேட் பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம் : மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026