அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் இன்று தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள அபிநயா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து முகாமில் பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடாசலம், திமுக பொதுக் உறுப்பினர் கோட்டு ராஜா, உட்பட மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கழக செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக மூத்த முன்னோடிகளை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் கௌரவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026