தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110/22 கே.வி நகர் துணைமின் நிலையத்தில் நாளை (20.12.2025) நடைபெற இருந்த மின்பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், முன்பாக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இதுகுறித்து செயற்பொறியாளர், நகர் – தூத்துக்குடி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி
நகர் துணைமின் நிலையப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” முழக்கத்துடன் பூத் கமிட்டி ஆலோசனை; மழைநீர், கழிவுநீர் பிரச்சினைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் – தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026